வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், விண்ணமங்களம் ஏரி தூர் வாருவதில் ஆளும் அதிமுக பிரமுகர்களின் துணையோடு ரூபாய் 33 லட்சம் வரைக்கும் முறைகேடு நடந்த தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் வ.அருள் சீனிவாசன் புகார் தெரிவித்திருந்தார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், விண்ணமங்களம் ஏரி தூர் வாருவதில் ஆளும் அதிமுக பிரமுகர்களின் துணையோடு ரூபாய் 33 லட்சம் வரைக்கும் முறைகேடு நடந்த தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் வ.அருள் சீனிவாசன் புகார் தெரிவித்திருந்தார்.